tag:blogger.com,1999:blog-5961855521984900646.comments2023-03-31T00:31:39.340-07:00யாழினி முனுசாமிmurankalari.blogspot.comhttp://www.blogger.com/profile/08094630511901744486noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5961855521984900646.post-58415105772227454912016-10-24T21:52:24.793-07:002016-10-24T21:52:24.793-07:00வாழ்த்துக்கள்! நன்றாக உரைக்கும்படி கூறுனீர்கள். தங...வாழ்த்துக்கள்! நன்றாக உரைக்கும்படி கூறுனீர்கள். தங்கள் கருத்தை நான் மிகவும் ஆமோதிக்கிறேன். தாய்மொழியைத் தாழ்த்தி, ஆங்கிலமொழியின் பிடிப்பால் தமிழ் மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் நம் மக்களுக்கு இது சாட்டையடியாக இருக்கும். நன்றிLITTLE STARhttps://www.blogger.com/profile/06937037578667290779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-50264604885559950832013-02-04T22:24:21.468-08:002013-02-04T22:24:21.468-08:00வர்க்கப் பார்வைகள் சாதியக் கேடுகளை மறுத்துவிட ச...வர்க்கப் பார்வைகள் சாதியக் கேடுகளை மறுத்துவிட சாத்தியமில்லை. ஆனால் சாதியப் பார்வைகள் வர்க்கப் பாகுபாடுகளை மறுத்துவிடுகின்றனAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-84752173611599536192012-04-29T01:05:00.799-07:002012-04-29T01:05:00.799-07:00தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...murankalari.blogspot.comhttps://www.blogger.com/profile/08094630511901744486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-59687897890491032812012-04-20T03:45:07.662-07:002012-04-20T03:45:07.662-07:00உண்மையான ஆதங்கம் .. புரிகிறது… நல்ல முடிவுஉண்மையான ஆதங்கம் .. புரிகிறது… நல்ல முடிவுமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-61614840378524454262012-04-16T06:05:32.002-07:002012-04-16T06:05:32.002-07:00நன்றி..திருத்திவிட்டேன்.நன்றி..திருத்திவிட்டேன்.murankalari.blogspot.comhttps://www.blogger.com/profile/08094630511901744486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-21659330551150161122012-04-11T05:11:13.266-07:002012-04-11T05:11:13.266-07:00முதல் வரியில் எழுத்துப் பிழை உள்ளது.முதல் வரியில் எழுத்துப் பிழை உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-80356921113576924732012-03-28T20:52:19.976-07:002012-03-28T20:52:19.976-07:00சாதி மதமற்ற உலகைக் கனவு காணும் ஒரு உன்னதமான இதயத்...சாதி மதமற்ற உலகைக் கனவு காணும் ஒரு உன்னதமான இதயத்தின் குரலை அற்புதமாக பதிவு செய்யும் ஒரு கவிதை.<br />நல்ல முயற்சி. இது போல இன்னும் பல கவிதைகளை. மேலும் பல மக்கள் கவிஞர்களின் கவிதைகளை இணையத்தில் வாசிக்க தொடர்ந்து வெளியிட முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-59809023248699043712012-01-01T20:15:45.206-08:002012-01-01T20:15:45.206-08:00மேலும் இதற்கு "வயதில் ஒன்று கூடும் நாள்"...மேலும் இதற்கு "வயதில் ஒன்று கூடும் நாள்" என தலைப்பிட்டிருப்பதும், உள்ளே வரும் அந்த வரியும் இது புத்தாண்டு குறித்த கவிதையா அல்லது பிறந்தநாள் குறித்த கவிதையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-87465464603389413042012-01-01T20:12:37.164-08:002012-01-01T20:12:37.164-08:00புத்தாண்டு குறித்த உங்கள் கவிதை பலரின் அனுபவங்கள...புத்தாண்டு குறித்த உங்கள் கவிதை பலரின் அனுபவங்களோடு ஒன்றிப் போவது மிக இயல்பான ஒன்று. மேலும் இது போல பல கவிதைகளையும் படித்திருக்கிறோம். இக்கவிதையின் சிறப்பே இதில் உள்ள தனித்துவமான தனி மனித அனுபவங்களே. கவிதை நோட்டாய் மாறும் நாட்குறிப்பேடும், ஒன்பது வருடங்களாகியும் பிஎச்டி முடிக்கப்படாமலே இருப்பது போன்றவை தான்.<br /><br />"மதுவாலும் மகிழ்ச்சியாலும் இரவை நிரப்பி<br />அந்நிய மனிதர்களுடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்<br />கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட அந்த நாள்."<br /><br />இந்த வரிகள், உங்கள் சொந்த அனுபவங்களோடு ஒட்டாதவை போல் தெரிகிறது. ஒரு வேளை நான் பார்த்திராத உங்களின் வேறொரு முகமாய் இருக்கலாம். இத்தகைய அனுபவக் கவிதைகள், முழுமையும் நம் சொந்த அனுபவங்களிலிருந்து வந்தால், நம்முடையதல்லாத அனுபவங்களை தவிர்த்தால் இன்னும் ஆழமாகவும், இன்னும் தர்க்கபூர்வமாகவும், இன்னும் வாழ்க்கையோடு நெருங்கி வரக்கூடியதாகவும் அமையும் என்பது என் எதிர்பார்ப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-15599575121840518002011-12-16T23:25:19.936-08:002011-12-16T23:25:19.936-08:00இருளில் ஒளிரும் விழிகள் கவிதையின் கடைசி வரிகளை ...இருளில் ஒளிரும் விழிகள் கவிதையின் கடைசி வரிகளை நீங்கள் வேறு கோணத்தில் எழுதியிருந்தாலும், ஒரு வாசிப்பில், கவிதை கடைசியாக அவளை ஒரு முறை சீண்டிவிட்டு முடிவதாகப் படுகிறது.<br /><br />"புத்திசாலித் தோழர்கள்" எதார்தத்தை எந்த பாசாங்கும், இலக்கிய மினுக்குகளும் இல்லாமல் உரையாடலின் இயல்பான மொழியில் தோலுரிக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள்krishhttps://www.blogger.com/profile/08763011367838927945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-38621381559050453392011-12-06T04:36:56.274-08:002011-12-06T04:36:56.274-08:00அவர் யாருக்கா பாடுபட்டாரோ... அவர்களில் 100க்கு 99 ...அவர் யாருக்கா பாடுபட்டாரோ... அவர்களில் 100க்கு 99 சதவீதத்தினரின் பர்ஸ்களிலும், வீடுகளிலும் தெய்வங்களின் படங்கள் தான் இருக்கின்றது. என்ன செய்ய முத்திரை குத்தத்தானே செய்வார்கள்... அந்த முத்திரை கேவலமானதும் அருவருப்பானதுமாக தானே நமக்கும் தோன்றும்.Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-12458655850643406402011-12-02T20:20:05.890-08:002011-12-02T20:20:05.890-08:00"விளையாட்டு" கவிதைக்கு அடுத்து சொர்ணபா..."விளையாட்டு" கவிதைக்கு அடுத்து சொர்ணபாரதியின் "வரமும் சாபமும்" கவிதையும் இப்பக்கத்தில் இருக்கும் என்று நினைத்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-74522726610876741142011-11-01T07:26:01.042-07:002011-11-01T07:26:01.042-07:00ரொம்ப நல்லா இருக்கு தோழர். இதழுக்குக் கொடுக்கலையா?...ரொம்ப நல்லா இருக்கு தோழர். இதழுக்குக் கொடுக்கலையா?அன்பென்று கொட்டு முரசேhttps://www.blogger.com/profile/08202411034195322101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-90221446869269595322011-10-31T00:09:10.567-07:002011-10-31T00:09:10.567-07:00நல்ல கவிதை...வாழ்த்துக்கள்நல்ல கவிதை...வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-33222001696993652852011-08-22T11:03:13.500-07:002011-08-22T11:03:13.500-07:00அப்படியா..?அப்படியா..?murankalari.blogspot.comhttps://www.blogger.com/profile/08094630511901744486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-29129937702968252232011-08-21T04:36:52.151-07:002011-08-21T04:36:52.151-07:00அரசனுக்கு, அரசியின் மீதோ, தோழிகள் மீதோ, அறியாத பிற...அரசனுக்கு, அரசியின் மீதோ, தோழிகள் மீதோ, அறியாத பிற பெண்கள் மீதோ எந்த மதிப்புமில்லை என்பதும் உடல் மேயும் கண்களே அரசனுடையவை என்பதும் புரிகிறது!!!!!!!!!!தி.பரமேசுவரிhttps://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-62491738890385467812011-07-19T18:50:42.814-07:002011-07-19T18:50:42.814-07:00இயல்பான உணர்வுகளை அழகுற கோர்க்கும் கவிதைஇயல்பான உணர்வுகளை அழகுற கோர்க்கும் கவிதைகனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்https://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-70227967888839934612011-05-10T22:10:51.518-07:002011-05-10T22:10:51.518-07:00நண்பரே
வெளிநாட்டு குறிப்பாக ஆப்பிரிக்க இலக்கியங...நண்பரே<br /><br />வெளிநாட்டு குறிப்பாக ஆப்பிரிக்க இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் தங்கள் விருப்பம் பாராட்டுக்குரியது.<br /><br />ஆனால்<br /><br />இத்தகைய குறிப்பான அரசியல் சமூக சூழல்களில் எழுதப்பட்ட வெளிநாட்டு கவிதைகளை அந்த சூழல்களை விளக்கி அதனூடாக இக்கவிதைகளை வழங்குவதுதான் அதன் சிறப்பை உணர வழியாகும்.<br /><br />முதல் கவிதையில் அவர்கள் எங்கிருந்தார்கள், அவர்களுக்கு எத்தகைய வலி ஏன் ஏற்பட்டது என எதுவும் புரியவில்லை<br /><br />இரண்டாவது கவிதையில் இறந்தவர்களின் மன்டையோட்டை தோண்டி தங்கத்தை சுரண்டும் அளவிற்கு வாழ்க்கை சபிக்கப்பட்டவர்கள் யார், எதற்காக அவர்கள் அத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என குறிப்புகள் இல்லை.krishhttps://www.blogger.com/profile/08763011367838927945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5961855521984900646.post-73862707082949296472011-05-10T21:24:02.539-07:002011-05-10T21:24:02.539-07:00அவன் எப்பொழுதும் நமக்கு உணர்த்திக் கொண்டே தான...அவன் எப்பொழுதும் நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறான். அவன் மொழியை புரிந்து கொள்வதில்தான் நமக்கு சிக்கல் இருக்கிறது. இடத்திலும் காலத்திலும் பொருளிலும் அவனைத் தேடுகிறீர்கள். இடமும் காலமும் பொருளுமே அவனாக இருக்கிறான்.krishhttps://www.blogger.com/profile/08763011367838927945noreply@blogger.com