யாழினி முனுசாமி
Wednesday, May 25, 2011
என் கவிதை - மௌனம்
நீ
மௌனமாயிருக்கிறாய்
என்பதைத் தவிர
வேறொன்றையும்
புரிந்து கொள்ள முடியவில்லை
உன் மௌனத்திலிருந்து .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)